fromAbdul Kadar
ccMohamed Safiq
dateTue, Aug 25, 2009 at 10:33 AM
subject{TMB} Re: பிறைபற்றிய கேள்விக்கு பதில் / சகோதரர் முஹம்மத் சஃபீக்
அஸ்ஸலாமு அலைக்கும்
பெண்ணின் வயத்தில் குழந்தை இருக்கா அல்லது இல்லையா என்று உடனே இப்போது சொல்லமுடியும்
பிறகு ஏன் இத்தா விற்கு ஏன் நான்கு மாதம்….?
—- இதே கேள்வியை நான் சில jaqh நண்பர்களிடம் கேட்டேன். அவர்கள் சரியாக பதில் தராத காரணத்தினால் தான் நான் அவர்களின் பிறை பற்றிய தெளிவுரை-யை ஏற்று கொள்ளவில்லை.
—-யாரேனும் மேல உள்ள கேள்விக்கு சரியான விளக்கம் கொடுத்தால், இன்ஷா அல்லாஹ் இன்னும் பல மக்கள் jaqh-ன் பிறை விஷயத்தை பின்பற்றுவார்கள்.
–
thanks with salaam
Abdul Kadar.A
சென்னை
fromAERO TRAVELS
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.,
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
dateTue, Aug 25, 2009 at 12:26 PM
subjectRe: {TMB} Re: பிறைபற்றிய கேள்விக்கு பதில் / சகோதரர் முஹம்மத் சஃபீக்
mailed-bygmail.com
hide details Aug 25
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பான சகோதர் ஷாகுல் அவர்களுக்கு
தாங்கள் ஒன்றை நினைவில் வைக்கவும். அல்லாஹ் எங்கு சிந்திக்க சொல்கிறோனோ அங்கு நாம் சிந்தித்து செயல்பட வேண்டும்.
இத்தாவை பொறுத்தவரை அல்லா`ஹ் திருமறையில் ‘உங்கள் பெண்களில் எவரும் மாதவிடாயின் நம்பிக்கையிழந்து (இனி கருவுறுவாளா) என்று சந்தேகப்பட்டால் அப் பெண்களுக்கும், மாதவிடாயே ஏற்படாத பெண்களுக்கும் ‘இத்தா’ காத்திருக்கும் தவணை மூன்று மாதங்களாகும். (அல் குர்ஆன் 65:4)
இங்கு நீங்கள் சொல்லும் போல் குழந்தை கருவறையில் இருக்கிறதா? இல்லையா? என்பதை அறியத்தான் இத்தா என்பது தவறானது என்பதை இந்த வசனத்தில் இருந்து நீங்கள் படிப்பினை பெறலாம்.
மேலும் அல்லாஹ் அல்குர்ஆன் 10வது அத்தியாயம் 5 வசனத்தில் என்ன கூறுகின்றான் என்பதை படித்து பார்த்தீர்களானால் நமக்கு இந்த ஆய்வின் அவசியம் உங்களுக்கு புரியலாம் என நினைக்கிறேன்.
அவன்தான் சூரியனைச் (சுடர்விடும்) பிரகாசமாகவும், சந்திரனை ஒளிவுள்ளதாகவும் ஆக்கினான். ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு(ச் சந்திரனாகிய) அதற்கு மாறி மாறி வரும் பல படித்தரங்களை உண்டாக்கினான். அல்லாஹ் உண்மை(யாக தக்க காரணம்) கொண்டேயல்லாது இவற்றைப் படைக்கவில்லை – அவன் (இவ்வாறு) அறிவுள்ள மக்களுக்குத் தன் அத்தாட்சிகளை விவரிக்கின்றான்.
அறிவை உபயோகப்படுத்த அல்லாஹ்வின் உத்தரவு வந்ததினால் தான் இவ்வளவு ஆராய்ச்சியும் செய்யவேண்டிய கட்டாயத்தில் ஆகிவிட்டோம்.
மேலும் அல்லாஹ்வுடைய படைப்பான சந்திரனை கொண்டு மட்டுமே நாட்காட்டி (calendar) தயாரிக்கப்பட்டு உலக மக்களால் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே நம்முடைய இந்த ஆய்வின் இன்னொரு முக்கிய அம்சமாகும்.
விளக்கும் போதும் என நினைக்கிறேன். தெளிவு கிடைக்கவில்லை என்றால் தொடர்பு கொள்ளவும்.
இப்படிக்கு
தங்கள் அன்புச்சகோதரன்
சிராஜ் ஏர்வாடி
fromAERO TRAVELS
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.,
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
dateTue, Aug 25, 2009 at 2:13 PM
subjectRe: {TMB} Re: பிறைபற்றிய கேள்விக்கு பதில் / சகோதரர் முஹம்மத் சஃபீக்
mailed-bygmail.com
hide details Aug 25
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பான சகோதர் அப்துல்காதர் அவர்களுக்கு,
தாங்கள் ஒன்றை நினைவில் வைக்கவும். அல்லாஹ் எங்கு சிந்திக்க சொல்கிறோனோ அங்கு நாம் சிந்தித்து செயல்பட வேண்டும்.
இத்தாவை பொறுத்தவரை அல்லாஹ் “திருமறையில் ‘உங்கள் பெண்களில் எவரும் மாதவிடாயின் நம்பிக்கையிழந்து (இனி கருவுறுவாளா) என்று சந்தேகப்பட்டால் அப் பெண்களுக்கும், மாதவிடாயே ஏற்படாத பெண்களுக்கும் ‘இத்தா’ காத்திருக்கும் தவணை மூன்று மாதங்களாகும். (அல் குர்ஆன் 65:4)”
இங்கு நீங்கள் சொல்வது போல் குழந்தை கருவறையில் இருக்கிறதா? இல்லையா? என்ற காரணத்திற்காக மட்டும் அல்லாஹ் இத்தாவை ஆக்கவில்லை, என்பதை மேற்குறிப்பிடப்பட்ட வசனத்தில் இருந்து அறியலாம். குழந்தை பெறமுடியாதவர்களுக்கும் இத்தா கடமையாக உள்ளது என்பதை கருத்தில் கொண்டால் உங்கள் கேள்விக்கு பதில் கிடைத்துவிடும்.
மேலும் அல்லாஹ் அல்குர்ஆன் 10வது அத்தியாயம் 5 வசனத்தில் என்ன கூறுகின்றான் என்பதை படித்து பார்த்தீர்களானால் நமக்கு இந்த ஆய்வின் அவசியம் உங்களுக்கு புரியலாம் என நினைக்கிறேன்.
அவன்தான் சூரியனைச் (சுடர்விடும்) பிரகாசமாகவும், சந்திரனை ஒளிவுள்ளதாகவும் ஆக்கினான். ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு(ச் சந்திரனாகிய) அதற்கு மாறி மாறி வரும் பல படித்தரங்களை உண்டாக்கினான். அல்லாஹ் உண்மை(யாக தக்க காரணம்) கொண்டேயல்லாது இவற்றைப் படைக்கவில்லை – அவன் (இவ்வாறு) அறிவுள்ள மக்களுக்குத் தன் அத்தாட்சிகளை விவரிக்கின்றான்.
அறிவை உபயோகப்படுத்த அல்லாஹ்வின் உத்தரவு வந்ததினால் தான் இவ்வளவு ஆராய்ச்சியும் செய்யவேண்டிய கட்டாயத்தில் ஆகிவிட்டோம்.
மேலும் அல்லாஹ்வுடைய படைப்பான சந்திரனை கொண்டு மட்டுமே நாட்காட்டி (calendar) தயாரிக்கப்பட்டு உலக மக்களால் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே நம்முடைய இந்த ஆய்வின் இன்னொரு முக்கிய அம்சமாகும்.
விளக்கும் போதும் என நினைக்கிறேன். தெளிவு கிடைக்கவில்லை என்றால் தொடர்பு கொள்ளவும்.
இப்படிக்கு
தங்கள் அன்புச்சகோதரன்
சிராஜ் ஏர்வாடி
2009/8/25 Abdul Kadar
- Show quoted text -
அஸ்ஸலாமு அலைக்கும்
பெண்ணின் வயத்தில் குழந்தை இருக்கா அல்லது இல்லையா என்று உடனே இப்போது சொல்லமுடியும்
பிறகு ஏன் இத்தா விற்கு ஏன் நான்கு மாதம்….?
—- இதே கேள்வியை நான் சில jaqh நண்பர்களிடம் கேட்டேன். அவர்கள் சரியாக பதில் தராத காரணத்தினால் தான் நான் அவர்களின் பிறை பற்றிய தெளிவுரை-யை ஏற்று கொள்ளவில்லை.
—-யாரேனும் மேல உள்ள கேள்விக்கு சரியான விளக்கம் கொடுத்தால், இன்ஷா அல்லாஹ் இன்னும் பல மக்கள் jaqh-ன் பிறை விஷயத்தை பின்பற்றுவார்கள்.
– thanks with salaam
Abdul Kadar.A சென்னை
2009/8/25 shahul hameed
அஸ்ஸலாமு அலைக்கும் அன்புச்சகொதரர்களே ,
ஏன் இந்த ஆராய்ச்சி நமக்கு ரசூல்(ஸல்) சொல்கிற படி பிறை பார்த்து நோன்பு வைங்க அதை விட்டுவிட்டு இப்படி ஆராய்ச்சி இறங்கினால் இத்தா விற்கு ஏன் நான்கு மாதம் என்ற கேள்வி வரும் எனேன்றால் பெண்ணின் வயத்தில் குழந்தை இருக்கா அல்லது இல்லையா என்று உடனே இப்போது சொல்லமுடியும்
fromshahul hameed
toAERO TRAVELS
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
dateWed, Aug 26, 2009 at 2:11 AM
subjectRe: {TMB} Re: பிறைபற்றிய கேள்விக்கு பதில் / சகோதரர் முஹம்மத் சஃபீக்
mailed-bygmail.com
hide details Aug 26
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பு சகோதரர் அவர்களே
உங்கள் கேள்வியில் இருந்தே நான் ஒரு கருத்தை சொல்கிறேன்
நீங்கள் சொல்வது போல் மாதவிடாய் நின்ற பெண்ணுக்கும் இத்தா உண்டு என்பதில் நமக்கு நெருடல் இருந்தாலும் அல்லாஹ் செல்லிவிட்டான் என்பதற்காக அதை நிச்சயமாக அதை ஏற்கத்தான் செய்யணும் எனென்றால்
” அல்லாஹ் உம் அவனது தூதரும் ஒரு காரியத்தில் முடிவெடுத்துவிட்டால் அதில் சொந்த அபிப்ராயம் கொள்ள யாருக்கும் உரிமை இல்லை அவ்வாறு கொள்வராயின் அவர்கள் பகிங்கர வழிகேட்டில் உள்ளனர்” – அல் குர் ஆன்
ஆக பிறை விசயத்தில் நாம் சொந்த அபிப்ராயம் கொண்டு கணிப்பு க்கு நீங்கள் மேற்கோள் காட்டிய வசனத்தை ஆதாரமாக கொள்ள முடியாது
அது காலம் கட்டி தான் என்றே மெசேஜ் யை தான் தருகிறது தவிர கணிப்புக்கு ஆதாரம் அதில் இல்லை.
fromAERO TRAVELS
toshahul hameed
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
dateWed, Aug 26, 2009 at 8:26 AM
subjectRe: {TMB} Re: பிறைபற்றிய கேள்விக்கு பதில் / சகோதரர் முஹம்மத் சஃபீக்
mailed-bygmail.com
hide details Aug 26
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பான சகோதரர் ஷாகுல் அவர்களே!
திருக்குர்அனின் வசனம் 10:5 ல் உள்ள வாசகத்தை சற்று படித்துபாருங்கள்
ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு(ச் சந்திரனாகிய) அதற்கு மாறி மாறி வரும் பல படித்தரங்களை உண்டாக்கினான்.
நீங்கள் ஒரு மாதத்திற்கான பிறையையே தற்போது சரியாக கணக்கிட முடியாதவாகளாக இருக்கிறீர்கள். அல்லாஹ்வோ சந்திரனின் படித்தரங்கள் மூலம் ஆண்டுகளின் எண்ணிக்கை என பன்மையில் கூறுவதையும், அதுவும் எதிர்கால வினையிலும் அறிவிப்பது தான் இந்த வசனத்தின் சிறப்பம்சம்.
சந்திரன் பற்றி சுமார் 28 இடங்களில் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. அனைத்தையும் படித்து ஒரு முடிவிற்கு வரவும்.
அதில் இருந்து உங்களுக்கு சிந்திக்க முடியவில்லை என்றால் மறுமையில் அதை அல்லாஹ் தீர்பளிக்கும் போது நீங்கள் புரிந்துகொள்ளுங்கள். யார் மீது இந்த மார்க்கத்தை திணிப்பது எங்கள் நோக்கமல்ல. சீர்திருத்தை ஏற்படுத்துவததே நமது பணியாக உள்ளது என்பதை சிந்திக்கவும்.
மற்றவை பின்
இப்படிக்கு
சிராஜ் ஏர்வாடி
fromshahul hameed
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
dateFri, Aug 28, 2009 at 6:55 PM
அஸ்ஸலாமு அலைக்கும்
அல் குர் ஆன் 65 : 4 யில் அல்லாஹ் என்ன சொல்கிறான் “….கர்ப்பிணி பெண்களின் காலக்கெடு அவர்கள் பிரசவிப்பதாகும்…”
கணவன் மரணிக்கும் போது மனைவி நிறை மாத கர்பிணியாக இருந்து கணவன் இறந்த அன்றே பிரசவித்து விட்டால் அவளுக்கு இத்தா ஏதும் கிடையாது
கணவன் மரணிக்கும் போது மனைவி முதல் மதக்கருவை சுமந்தால் அவள் பிரசவிக்கும் வரை மறுமணம் (இத்தா) செய்யக்கூடாது. அதற்கு எட்டு அல்லது ஒன்பது மாதம் ஆகலாம். இதுதான் இந்த வசனத்திலிருந்து விளங்கும் சட்டம்.
இதில் வயற்றில் வரும் கரு தான் முக்கிய இடம் வகிக்கிறது
அஸ்ஸலாமு அலைக்கும்
சகோதரர் சாகுல் அவர்களுக்கு,
நான் குர்ஆனில் இருந்து எடுத்த வசனம் இதுதான். நீங்கள் மேலே உள்ளதை விட்டுவிட்டால் எப்படி சரியாகும். சிந்தியுங்கள் செயல்படுங்கள்
65:4. மேலும், உங்கள் பெண்களில், எவரும் மாதவிடாயின் நம்பிக்கையிழந்து (அவர்களுடைய இத்தாவை கணக்கிடுவது பற்றி) நீங்கள் சந்தேகப்பட்டால், அப்பெண்களுக்கும், மாதவிடாயே ஏற்படாப் பெண்களுக்கும், ‘இத்தா”(வின் தவணை) மூன்று மாதங்களாகவும், தவிர கர்ப்பமுடைய பெண்களுக்கு அவர்களுடைய (‘இத்தா”வின்) தவணை அவர்கள் பிரசவிக்கும் வரையாகும், மேலும், எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கிறாரோ அவருடைய காரியத்தை அவன் எளிதாக்குகிறான்.
இப்படிக்கு
சிராஜ் ஏர்வாடி
fromshahul hameed
toAERO TRAVELS
இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
dateSun, Aug 30, 2009 at 5:39 PM
subjectRe: {TMB} Re: பிறைபற்றிய கேள்விக்கு பதில் / சகோதரர் முஹம்மத் சஃபீக்
mailed-bygmail.com
hide details Aug 30
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பு சகொதரே
65 : 4 இறை வசனத்தில் மாதவிடாய் நின்ற பெண்களுக்கும் மூன்று மாதம் இத்தா என்று அல்லாஹ் சொல்வது உண்மைதான்
அதற்கு காரணம்
1.கணவனை இழந்த அல்லது விவாகரத்து பெற்ற பெண்கள் மறுமணம் செய்ய மாதவிடாய் நிற்காத நிலையில் அது நின்று விட்டதாக பொய் சொல்ல வாய்ப்பு உள்ளது இதை தவிர்க்க
2.மாதவிடாய் நின்று விட்டது அந்த பெண்களுக்கு மட்டுமே தெரியும் விஷயம், சமுதாயத்திற்கு தெரிய
அப்படி இல்லையெனில் அடுத்தவன் குழந்தைக்கு இன்னொருவன் தகப்பன் ஆகும் நிலை ஏற்படும்.