அமாவாசை அன்று தேய்பிறை பொதுவாகபுறக்கண்களால் பார்க்க முடியாமல்அது மறைக்கப்படும் என்பதற்குகுர்ஆன் சுன்னாவில் ஆதாரங்கள்உள்ளன. அதைத்தான் ஹிஜ்ரி கமிட்டிபிரச்சாரம் செய்து வருகிறது.அப்பிரச்சாரங்களை எதிர்கொள்ளதிராணியற்ற ICOP என்ற குழுதொலைநோக்கி மூலம் எடுக்கப்படும்போட்டோ பிறைகளையும், பொய்யானபோட்டோக்களையும் வெளியிட்டுஅப்பிறைகள் புறக்கண்களால்பார்க்கப்பட்டதாக பொய்ச் செய்திவெளியிடுவது வாடிக்கை.
இவர்களுடைய பாணியில் பிறைபார்க்கப்பட்டதாக ஏதாவது ஒருஊரில் ஒருவர் கூறினால் சாதாரணமாகஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று பலவியாக்கியானங்கள் செய்துகடைசியில் டவுன் காஜியின்அறிவிப்பையோ, சவூதியின்அறிவிப்பையோ அடிப்படையாக கொண்டேமாதத்தை ஆரம்பிப்பவர்கள்ஷியாக்கள் வாழும் ஈரானில் இருந்துஒருவர் பிறை தெரியாத நாளில் பிறைபார்த்ததாக கூறியதை அப்படியேநம்பி அதை விசாரிக்காமல் அதேபிறையை பார்த்த இன்னொரு சாட்சியார் என்பதை எல்லாம்தெளிவுபடுத்தாமல் பொத்தாம்பொதுவாக ஹிஜ்ரி கமிட்டியைஎதிர்ப்பதற்காக செய்திகளைவெளியிடுவதும் மேற்படி சகாக்களின்தனித்தன்மையாகும்.
21.38 UT யில் அமாவாசை நடைபெறும்நாளில் சுமார் 8:30 UT யிலுள்ளஈரானில் தேய்பிறையை புறக்கண்களால்பார்த்ததாக செய்திவெளியிடப்பட்டுள்ளது. இச்செய்திஅடிப்படையிலேயே பொய்ச்செய்திதான்என்பதை ஆய்வாளர்கள் எளிதில்அறிந்து கொள்வார்கள். அதை உண்மைஎன ஏற்று நம்பி காயல்பட்டினம்இணையதளமும் அச்செய்தியை அப்படியேவெளியிடுவது என்ன சாதனையோ?
அமாவாசை அன்று பிறையை காண இயலாதா? நாளை முயற்சிக்கலாம்!! என்றதலைப்பில் இதே காயல்பட்டினம்இணையதளம் வெளியிட்ட செய்திக்குமறுப்பு தெரிவித்து சிலசகோதரர்கள் தங்கள் கருத்துக்களைப்பதிவு செய்தனர் பார்க்க :http://www.kayalpatnam.com/shownews.asp?id=12910
காயல்பட்டினம்.காம் முன்புகூறியபடி இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங்போன்ற நாடுகளில் பிறைபார்க்கப்பட்டதா? இல்லையே!.
கமெண்ட்ஸ் தொடர்ச்சி அடுத்தகமெண்ட்ஸ் பாக்ஸில் பார்க்கவும்.
posted by Siraj Eruvadi (Eruvadi) [01 February 2014]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 32956
[இவரின் பிற கருத்துக்களை காணஇங்கு அழுத்தவும்]