கேள்வி : அல் – ஜன்னத் பிப்ரவரி 2010 இதழில் பிறைபற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு விடையளிக்கும் போது கணக்கின் அடிப்படையில் பின்பற்றுவதை கடுமையாக விமர்சித்து இருக்கிறார்கள் அதற்கு தங்களின் பதில் என்ன ? நாசர் – கோவை .
பதில் : நீங்கள் சுட்டிக்காட்டிய பதிலை நாமும் பார்த்தோம். யாரையோ திருப்திபடுத்தி அதன் மூலம் சில அற்ப உலக ஆதாயம் அடைவதற்காக அப்படி ஒரு பதில் அளிக்கப்பட்டுள்ளது. நாம் இப்படி கூறுவது யூகத்தின் அடிப்படையில் அல்ல. ஏனென்றால் அதன் ஆசிரியர் கோவையில் நடந்த JAQH தாயிகள் கூட்டத்தில் என்னுடைய ஆய்வின்படி பிறையில் கணக்கின் அடிப்படையில் செயல்படுவதுதான் சரி என்று கூறினார். (வீடியோ ஆதாரம் நம்மிடம் உள்ளது )

Please login to post a reply
You will need to be logged in to be able to post a reply. Login using the form on the right or register an account if you are new here.
Register Here »